விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் கூட, சினிமா ஹீரோ வந்தால் கூட்டம் கூடி விடுகிறது. "தலைவா...!" என்ற கூச்சல்களோடு ஏதேதோ பட்டங்களைக் கொடுத்து அழைத்தவாறு கோஷம் போடுகின்றனர். உயர்ந்தவர்களைத் தூக்கி வைத்து கொண்டாடும் இந்த மனநிலை ஏன் வருகிறது? வீடியோவில், எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்களின் கேள்விக்கு சத்குரு அவர்கள் சொல்லும் பதில் மூலம் தெளிவு பிறக்கிறது.