"தாய் தந்தையர்தான் உலகம் என்று விநாயகருக்குத் தெரிந்தது, ஏன் முருகருக்கு தெரியவில்லை?" இப்படி, நாம் நன்கறிந்த ஞானப்பழக் கதை பற்றிய ஒரு கேள்வியை சத்குருவிடம் கேட்கிறார் திரைப்பட இயக்குனர் திரு.S.A.சந்திரசேகர். ஆனால், சத்குரு தரும் விளக்கமோ இதுவரை நாம் அறிந்திராத கோணத்தில் உள்ளது. ஆன்மீகத்தில் இப்படியான கதைகள் எதற்காக என்பதையும் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!