"அலோபதி - ஹோமியோபதி - சித்தா, இப்படி எல்லா மருத்துவத்தையும் சேத்து ஈஷாவுல கையாள்றாங்க... இதப்பத்தி சொல்லுங்க..." என்று, மருத்துவரும் கர்நாடக இசைப் பாடகருமான டாக்டர். சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் கேட்க, "மருத்துவ முறைகளைப் பிரித்து வைத்தது யார்?" எனக் கேள்வியையே பதிலாகத் தருகிறார் சத்குரு. மருத்துவம் பற்றி மற்றொரு கோணத்தை உணர, அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ இது.