“யோகா மூலம் பலர் பலவித நோய்களிலிருந்து விடுபடுவதால், மருத்துவமனைகள்-மருத்துவர்கள் இனி வேண்டியதில்லை என்று சொல்லிவிடலாமா?” இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்களின் இந்த கேள்விக்கு சத்குருவின் பதில் என்ன என்பதை வீடியோவில் பாருங்கள்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.