"எஞ்சினியரிங் மாணவர்கள் அதிகமானால் என்னவாகும்? இப்படி தன் கேள்வியை லயோலா கல்லூரி முன்னாள் முதல்வர் அருள் தந்தை திரு.ஜோ அருண் அவர்கள் வெளிப்படுத்த, தனக்கே உரித்தான பாணியில் சிந்தனையைத் தூண்டும் பதிலை வழங்குகிறார் சத்குரு. பதிலை வீடியோவில் நீங்களும் காணலாம்.