சூரியன் மறைந்த பின்னர் சில பொருட்களை பிறர் கையிலிருந்து பெறக்கூடாதென நம் கலாச்சாரத்தில் கூறியுள்ளனர். அதிலும் எலுமிச்சை, உப்பு, எள் ஆகிய மூன்று பொருட்களையும் குறிப்பிட்டுச் சொல்வதுண்டு! இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன? சத்குரு சொல்லும் பதில் அந்த காரணத்தை நமக்குப் புரியவைக்கிறது.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.