'பக்தி' என்றாலே முகம் நிறைய விபூதி அணிந்துகொண்டு, எதையுமே செய்யாமல் கோயிலில் கிடப்பவர்கள் என நினைத்துக் கொள்கிறார்கள் மக்கள். ஆனால், உண்மையான பக்தியென்பது உள்ளத்தில் இருப்பதுதானே?! பெண்கள் சிவாங்கா சாதனா சத்சங்கத்தில், சத்குரு பேசிய இந்த உரை, பக்தியின் உயர்வையும் அதனால் விளையும் நன்மையும் விளக்குவதாய் உள்ளது. வீடியோ இங்கே உங்களுக்காக...