‘அழித்தல்’ என்றால் கெட்டது என்றும் எதிர்மறையானது என்றும் பொதுபுத்தியில் பதிந்துள்ளது. இதனால் சிவன் எதிர்மறையானவர் என தவறான புரிந்துகொள்ளுதலையும் பரவலாகப் பார்க்கமுடிகிறது. ஐம்புலன்களால் அறியமுடியாத, அனைத்திலும் மேலான சிவனின் நிலை குறித்து சத்குரு தரும் இந்த விளக்கம், சிவனின் உண்மையான தன்மையை உணர்த்துகிறது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.