ஆயிரமாயிரம் ஞானிகள் அவதரித்த நம் பாரதத்தில், நாத்திகமும் பெருகியுள்ளதைக் காணமுடிகிறது. இது எப்படி நிகழ்ந்தது?! ஆத்திகவாதிக்கும் நாத்திகவாதிக்கும் ஏதும் வித்தியாசம் உள்ளதா? வீடியோவில் சத்குருவின் உரை விடை சொல்கிறது.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.