ஆசையில்லா மனிதர்கள் இந்த பூமியில் எங்குமில்லை என்றே சொல்லலாம். ஆசையை துறக்க நினைப்பதும் ஒரு ஆசையாகவே பார்க்கப்படுகிறது. சிலருக்கு தங்கள் ஆசையே வெறியாக மாறிவிடுகிறது. எனவே, நமது ஆசையைக் கையாள்வது எப்படி என்று சத்குரு இதில் கூறுகிறார். ஆசை என்பது வெறியாக மாறாமல் வெற்றியை தருவதற்கு சத்குரு கூறும் வழிகாட்டுதல் இந்த வீடியோவில்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.