'அஞ்சு வயசுல அண்ணந்தம்பி; பத்துவயசுல பங்காளி.' என்ற பழமொழியை பெரும்பாலும் பாகப்பிரிவினையின் போது, அங்கே கூட்டத்திலுருக்கும் ஒருவர் கூறிக்கொள்வார். இங்கே, தன் தம்பியின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்ட ஒருவர் கேட்கும் கேள்விக்கு சத்குரு கூறும் பதில், யதார்த்தமான உண்மை. வீடியோ உங்களுக்காக...