ஆனந்தமாக இருக்க சொல்கிறீர்கள், அப்படியென்றால் சிகரெட் பிடிப்பதும் மது அருந்துவதும் அதே ஆனந்தம் தானே? இப்படி சத்குருவிடம் கேட்கத் தோன்றியிருக்கலாம் சிலருக்கு. அவர்கள் சார்பாக எழுத்தாளர் திரு.பாலா அவர்கள் சத்குருவிடம் இக்கேள்வியை கேட்கிறார். ஆனந்தம் இன்பத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது என்று விளக்குவதோடு, கழுதை கதையின் மூலம் உண்மையை உணர்த்துகிறார் சத்குரு!

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.