திரைப்பட இயக்குனர் திரு.பாக்யராஜ் அவர்கள் தனது தாயார் கூறியதற்காக விபூதியை தினமும் பூசிக்கொண்டதாகவும், ஆனால், மனதிற்குள் குறுக்குக் கேள்விகள் பிறந்துகொண்டே இருப்பதாகாவும் சத்குருவிடம் கூற, சத்குரு கேள்விகள் ஏன் வருகிறது என்பதை எடுத்துரைக்கிறார். மேலும், படைத்தலின் மூலத்தை உணரும் வழிகளையும் விளக்குகிறார்.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.