யோகாவிற்கு சுற்றுச் சூழல் ரம்யமாக இருப்பது அவசியமா என்று எழுத்தாளர் திரு.ரவிகுமார் கேட்க, சிறுவயது முதலே தன் கண்களில் பதிந்திருந்த வெள்ளியங்கிரி மலையைப் பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும் வெகுவாக விளக்குகிறார் சத்குரு. தொடர்ந்து, மக்கள் தொகைப் பெருக்கத்தால் 2050ல் நடக்கவிருக்கும் விபரீதம் குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் திரு.ரவிகுமார் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடும் இந்த வீடியோ பதிவு அனைவரும் பார்த்து பயன்படக்கூடியது.